ஆகஸ்ட் 09, கேங்க்டாக் (Sikkim News): இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மிதமான அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்ற அச்ச உணர்வும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 06:57 மணியளவில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள சூரங் (Soreng Earthquake) பகுதியை மையமாக வைத்து 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)