Sikkim Earthquake: சிக்கிமில் இன்று 4.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!
சூரங் பகுதியை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அது ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 09, கேங்க்டாக் (Sikkim News): இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மிதமான அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்ற அச்ச உணர்வும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 06:57 மணியளவில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள சூரங் (Soreng Earthquake) பகுதியை மையமாக வைத்து 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?!
An earthquake of magnitude 4.4 on the Richter Scale occurred today at 06:57 IST in Soreng, Sikkim: National Center for Seismology pic.twitter.com/EWi8YnlXSK
— ANI (@ANI) August 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

