a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!
ஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.
- Read in
- తెలుగు
ஏப்ரல் 26, காசியாபாத் (Ghaziabad News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், தின கர்ஹி, பழைய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் ரூப் சந்த். இவர் தனது வீட்டருகே வசித்து வரும் நாய் ஒன்றை கடுமையாக தாக்கி, அதன் கண்களில் இரும்பு கம்பியை செலுத்தி தாக்கியுள்ளார். இதனால் நாய் கவலைக்கிடமான வகையில் மீட்கப்பட்டு, விலங்குகள் நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை செய்த நபருக்கு எதிராக காவல் துறையினர் விசாரணை நடத்தவும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.!
गाज़ियाबाद के इतिहास में सबसे बड़ी दिल दहला देने वाली,
पशु क्रूरता सामने आयी.
गली नं. 3, दीना गढ़ी, पुराना बस अड्डा में रहने वाले "रूप चंद" नाम के व्यक्ती ने,
"गरम लोहे की रोड" घुसा कर मासूम पशु की आंख फोड़ दी.
हालत नाजुक। @Uppolice @CMOfficeUP @BBCWorld @112UttarPradesh pic.twitter.com/8LjdtVNqtb
— Environment/Human (@EnviroHuman) April 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

