ஜூன் 10, உத்திரபிரதேசம் (Uttar pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியைச் சேர்ந்த பெண்மணிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அவரது முன்னாள் காதலன் பெண்மணியை காண அவரது வீட்டிற்கு வந்ததாக தெரியவருகிறது. இதனை கண்ட உறவினர்கள் அவரை அடித்து வெளுத்து ஊருக்கு நடுவே கட்டி வைத்து விசாரித்துள்ளனர். மேலும் திருஷ்டி பொட்டு வைப்பதாகவும் கூறி அனைவரும் சேர்ந்து அவரது முகம் முழுவதும் கரியை பூசினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ChatGPT Down: சாட்ஜிபிடி இல்லாமல் வாழ்க்கை இப்படித்தான் செல்லுமா? பயனர்கள் குமுறல்.!
கட்டிவைத்து கரியை பூசிய வீடியோ :
शादी के 4 दिन बाद ही गर्लफ्रेंड की ससुराल पहुंचा प्रेमी बक्से में छिपा मिला.. पिटाई के बाद गंजा करके मुँह पर कालिख पोती.. विवाहिता आशिक संग जाने पर अड़ी
UP के कुशीनगर में नेबुआ नौरंगिया थाना क्षेत्र में नव विवाहिता प्रेमिका से मिलने पहुंचे उसके प्रेमी को विवाहिता के परिजनों ने… pic.twitter.com/jTSrTBMj3i
— TRUE STORY (@TrueStoryUP) June 9, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)