Sharda River Flood: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள்; போக்குவரத்து துண்டிப்பு.. 20 கிராமங்களின் நிலை என்ன?.!

பிளிபிட் மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் கொண்ட சாலை தொடர்பை வெள்ளம் துண்டித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருக்கிறது.

Sharda River Flood: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள்; போக்குவரத்து துண்டிப்பு.. 20 கிராமங்களின் நிலை என்ன?.!
Pilibhit Rain Flood (Photo Credit: @SachinGuptaUP X)

ஜூலை 08, பிளிபிட் (Uttar Pradesh News): தென்மேற்கு பருவமழையானது வடமாநிலங்களை புரட்டியெடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றன. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிளிபிட் (Pilibhit) மாவட்டththil ஓடும் சாரதா ஆற்றில் (Sharda River) வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள இரயில்வே ஆற்றுப்பாலம் ஒன்றை வெள்ள நீர் அடித்துச் சென்ற நிலையில், இரயில் போக்குவரத்து அவ்வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால், மாவட்ட தலைநகருடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சாலைவழிப் போக்குவரத்தையும் துண்டித்து இருக்கிறது. Raigad Fort Flood: மலைக்கோட்டையின் அழகைகாணச்சென்று அலறிய மக்கள்; திடீர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த சோகம்.!

வெள்ளத்தால் வீதியில் நிற்கும் மக்களும், அடித்து செல்லப்பட்ட சாலை & இரயில் வழிப்போக்குவரத்து பாதையும்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 4383 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).