Fire broke out in the Slum: குடிசை குடியிருப்பு பகுதிகளில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.!
ஜெசூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள காரணத்தால், அதனை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 13, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, ஜெசூர் சாலையில் குடிசை குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. ஜெசூர் சாலையில் உள்ள குடியிருப்புகள் பெரும்பாலானவை, ஏழ்மையில் தவிக்கும் மக்கள் அதிகளவில் வாழும் பகுதி ஆகும். இந்நிலையில், குடியிருப்பு ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. Boy Fell into Open Borewell: 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஊசலாடும் 6 வயது சிறுவன்; மீட்க போராடும் அதிகாரிகள்.. பெற்றோர் பரிதவிப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement