Union Home Secretary: மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!
சிக்கிம் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட கோவிந்த் மோகன், இன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
ஆகஸ்ட் 23, புதுடெல்லி (New Delhi): மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் (Ajay Kumar Bhalla) 5 ஆண்டுகள் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், இன்று உள்துறை அமைச்சகத்தின் செயலராக கோவிந்த் மோகன் ஐஏஎஸ்-ஐ நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த 1989ம் ஆண்டு சிக்கிம் ஐஏஎஸ் பேட்சில் தேர்வு செய்யப்பட்ட கோவிந்த் மோகன் (Govind Mohan IAS), மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக இன்று மதியம் முதல் செயல்படுவார். அவருக்கு மாதம் ரூ.2,25,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dengue Fever: பெங்களூர்வாசிகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை.. 10,500 பேருக்கு டெங்கு உறுதி.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!
உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு:
1989 batch Sikkim cadre IAS officer Govind Mohan assumes charge of new Union Home Secretary, succeeding Ajay Kumar Bhalla, whose five-year term ended yesterday. pic.twitter.com/pSOxupIHdy
— ANI (@ANI) August 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

