அக்டோபர் 01, ஜம்மு (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும்போதிலும், அவர்களை இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொன்று, அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அக்.01ம் தேதியான இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதல் இரண்டு கட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. இன்று எஞ்சியுள்ள 40 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, காலை 07:00 மணிமுதல் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெறுகிறது. மக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..! 

ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தரும் மக்கள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)