Accuse Escaped from Prison: 40 அடி உயரமுள்ள மதில் சுவரை இருந்து குதித்து தப்பி சென்ற கைதி; கால் உடைந்தது தான் மிச்சம்.. பின்னர் நடந்தது இதுதான்.!
தனது உயிரை துச்சமென நினைத்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற பாலியல் பலாத்கார குற்றவாளி, கால்களை உடைத்துக்கொண்ட நிலையில் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 28, தேவாங்கரே (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவாங்கரே சிறையில் இருந்த 23 வயதாகும் பாலியல் பலாத்கார குற்றவாளி சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார். 40 அடி உயரமுள்ள மதில் சுவரில் இருந்து கீழே குதித்தவர், கால்களை உடைத்துக்கொண்டு எழுந்து அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், குற்றவாளியை 24 மணிநேரத்தில் கைது செய்தனர். இந்த வீடியோ குற்றவாளி தப்பிச்சென்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. Benefits of Zinc: பெண்களின் உடல்நலனுக்கு ஜிங்க் சத்து முக்கியத்துவம் ஏன்?.. விபரம் உள்ளே.!
Inmate desperate escape, 23-year-old rape accused escapes from Davangere jail in #Karnataka by scaling 40 feet high wall. The CCTV footage revealed that despite sustaining injuries the accused managed to escape in an auto rickshaw. A manhunt has been launched. pic.twitter.com/d8LcWNVNQq
— Ashish (@KP_Aashish) August 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 08:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

