Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!

துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ம.பி-யில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Madhya Pradesh Earthquake: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக நிலநடுக்கம்..! மக்கள் அதிர்ச்சி.!
Madhya Pradesh Earthquake 24-03-2022 Visuals (Photo Credit: ANI)

மார்ச் 23, குவாலியர் (MadhyaPradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் (Gwalior, MadhyaPradesh) நகருக்கு தென்கிழக்கு பகுதியில், 28 கி.மீ தொலைவில் (Madhya Pradesh Earthquake Today) இன்று காலை 10:31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளன. இதனால் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. Ajith Kumar Statement: அப்பாவின் இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக இருக்க ஒத்துழையுங்கள் – நடிகர் அஜித் குமார் & சகோதரர்கள் வேண்டுகோள்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).