Manipur Earthquake: மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவு.!
அதிகாலை 6 மணியளவில் திடீரென மணிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அப்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பிப்ரவரி 04, உக்ஹருள்: இமயமலையை (Mount Evarest) ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அவ்வப்போது நிலநடுக்கம் (Earthquake) ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ஹருள் (Ukhrul, Manipur) பகுதியில் இன்று காலை 06:14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய நிலநடுக்க ஆய்வியல் மையம் (National Center For Seismology) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை. Engaged Women Suicide: திருமணத்திற்கு முன் அவகாசம் கேட்ட மணமகன் – விரக்தியில் மணப்பெண் எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!
An earthquake of magnitude 4.0 occurred today at 06:14:55 IST; Latitude: 25.13 & Longitude: 94.67, Depth: 10 Km, Location: Ukhrul, Manipur, India: National Center for Seismology pic.twitter.com/ll6Bk3y3Cx
— ANI (@ANI) February 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 04, 2023 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

