Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!
காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டவர், ஆர்.டி.எக்ஸ் வெடி விபத்து குறித்து தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
ஜூலை 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொண்டவர், 2 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் RDX வெடிபொருட்களில் நிரப்பிய லாரியுடன் மும்பையில் இருந்து கோவா நோக்கி செல்வதாக தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, அழைப்பை கொடுத்த நபரான பாண்டே என்பவரை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Maharashtra | Mumbai Police Control room received a threat call, in which the caller informed that a tanker filled with RDX & two Pakistani nationals was going from Mumbai to Goa. The caller identified himself as Pandey. Investigation is underway: Mumbai Police
— ANI (@ANI) July 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2023 03:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

