Dog Attack in Visakhapatnam: ஆந்திராவில் வளர்ப்பு நாய் செய்த வினை.. தடுப்பூசி போட்டும் இறந்த தந்தை-மகன்..!
வீட்டில் வளர்த்த நாய் கடித்ததில், தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூன் 26, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரசிங்கராவ் (59). இவரது மகன் பார்கவ் (27). இவர்களை அவர்கள் வளர்க்க நாய் ஒரு வாரம் முன்பு கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவர்களுக்கு, ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் இன்று அவர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி தடுப்பூசி போட்ட பிறகும் அவர்கள் இறந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. Om Birla Elected As Lok Sabha Speaker: மக்களவை சபாநாயகர் தேர்தல்.. மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா..!
విశాఖ భీమిలో దారుణం - కుక్క కాటుకు బలి పెంపుడు కుక్క కరవడంతో తండ్రి కొడుకు మృతి నర్సింగరావు(59), కొడుకు భార్గవ్(27) ను వారం క్రితం వారి పెంపుడు కుక్క కరిచింది.. భార్గవ్ ను ముక్కు మీద, నర్సింగరావు ను కాలిపై కరిచిన తర్వాత వారి పెట్ డాగ్ రెండు రోజుల్లో చనిపోయింది డాగ్… pic.twitter.com/kLtW0H4Ux4
— ChotaNews (@ChotaNewsTelugu) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

