செப்டம்பர் 03, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் (Jaipur), பர்மர் (Barmer Sector) செக்டர் பகுதியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 (IAF MiG 29) விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. விமானமும் இரவு நேர கண்காணிப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. நல்வாய்ப்பாக விமானி விமானத்தில் இருந்து வெளியேறி உயிர்தப்பிக்கொண்டார். விமானம் அங்குள்ள பந்த்ரா பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விஷயம் குறித்து துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது. Young Scientist Nunavath Ashwini Dead: மழையில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் விஞ்ஞானி..! 

விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிசெய்த விமானப்படை:

விமானம் விழுந்து நொறுங்கியதன் களக்காட்சிகள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)