Police Open Fire on Robbery Suspects: கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள் மீது துப்பாக்கிசூடு; இரயில் நிலையத்தில் பரபரப்பு.!

நம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரவுடி கும்பலை பிடிக்க காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police Open Fire (Photo Credit: @jsuryareddy X)

ஜூலை 12, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரயில் நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்தனர். அது மட்டும் இன்றி அவர்களிடம் சில ஆயுதங்களும் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் கொள்ளையர்கள் கையில் இருந்தால் கோடாரியினை தூக்கி எறிந்து காவல்துறையினரை ஆக்ரோஷமாக தாக்கினர். இதனால் அந்த கும்பலை பிடிப்பதற்காக காவல்துறையின துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Indian 2 Movie Release: "ஐந்தாவது தேசிய விருதை எங்களது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் வாங்கப் போகிறார்" - நடிகர் ரோபோ சங்கர் பேட்டி..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement