Patna Police: பீகார் மாநில முதல்வருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல்; குஜராத் இளைஞரை கைது செய்தது பீகார் காவல்துறை.!
பீகார் மாநில முதல்வருக்கு கடந்த சில மாதமாகவே கொலை மிரட்டல், தாக்குதல் தொடர்பான அச்சம் இருந்து வரும் நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 22, சூரத் (Gujarat News): பீகார் (Bihar) மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு (Nitish Kumar) வாட்ஸப்பில் (WhatsApp) கொலை மிரட்டல் விடுத்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாட்னா (Patna Police) காவல் துறையினர் விசாரணை நடத்தி குஜராத் (Gujarat) மாநிலத்தில் சூரத் பகுதியை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். Goal Achieved: சேமித்து வைத்த சில்லறைகளை கொண்டு இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞர்.. இதுவல்லவோ இலட்சியத்தை அடைதல்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement