TTE Urinated Women: உறங்கிக்கொண்டு இருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிடிஆர்.. எக்ஸ்பிரஸ் இரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
இரவு நேரத்தில் அதிவிரைவு இரயிலில் உறங்கிக்கொண்டு பயணம் செய்த பெண் பயணி மீது போதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சந்தித்த பிரச்சனை இரயில் பயணிக்கும் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 14: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரையும் (Amristar to Kolkata), மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவையும் இணைக்கும் வகையில் அகல்தக்த் (Akal Takht Superfast Express) அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயிலில் பயணசீட்டு பரிசோதகராக பீகார் மாநிலத்தை சேர்ந்த முன்னா குமார் (TTE Munna Kumar) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த இரயிலில் சம்பவத்தன்று கணவருடன் பயணம் செய்த பெண்மணி, நள்ளிரவு நேரத்தில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த டிடிஇ, பெண்ணின் (TTE Urinated Women) மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுந்து விசாரணை நடந்து வருகிறது. டிடிஇ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Best Natural Health Tips: பாலா? தயிரா? எது சிறந்தது… மக்களே அசத்தல் டிப்ஸ் இதோ.. உடனே தெரிஞ்சிக்கோங்க.!
Yet another pee-gate scandal this time aboard the Akal Takht Express between Amritsar and Kolkata. A drunk TTE, Munna Kumar of Bihar, deployed on the train allegedly urinated on a woman who was travelling with her husband. woman was sleeping when the TTE urinated on her. IANS
— Abdulkadir/ अब्दुलकादिर (@KadirBhaiLY) March 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2023 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

