ஜூன் 13, புதுவை (Puducherry News): புதுவையில் மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வலை மற்றும் உபகரணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று பனித்திட்டு மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் (Fishing nets and equipment) எரிந்து நாசமானது. மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அனைத்தும் எரிந்து நாசமானது. சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)