Fishing Nets Burnt: புதுவையில் மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்.. மீனவர்கள் சோகம்..!
புதுவையில் பனித்திட்டு மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமானது.
ஜூன் 13, புதுவை (Puducherry News): புதுவையில் மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வலை மற்றும் உபகரணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று பனித்திட்டு மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் (Fishing nets and equipment) எரிந்து நாசமானது. மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அனைத்தும் எரிந்து நாசமானது. சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

