ஜூன் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியாவைப் பொறுத்தவரை மாருதி (Maruti) நிறுவனம் தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது ஆலையிலேயே சிஎன்ஜி தொழில்நுட்பத்தை ஃபிட்டிங் செய்வதை எஸ்-சிஎன்ஜி பிளாட்பார்ம் என அழைக்கிறது. இந்நிறுவனம் தற்போது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வெளியான பிறகு மக்கள் மத்தியில் மாருதி நிறுவனமும், டாடா நிறுவனம் போல டூயல் டேங்க் சிஎன்ஜி சிலிண்டர் செட்டப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை மாருதி நிறுவனம் வெளியிடும். Thangalaan Update: தங்கலான் விக்ரமின் மாஸ் லுக் ஃபோட்டோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

 

View this post on Instagram

 

A post shared by Maruti Suzuki (@marutisuzukiofficial)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)