Sri Lankan Fishermen Arrested By Indian Navy: இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள்.. 14 பேர் கைது.. வைரலாகும் மீனவர்கள் பேட்டி..!
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த, 14 இலங்கை மீனவர்கள், ஐந்து படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
மே 17, கன்னியாகுமரி (Kanyakumari News): நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை (Indian Navy) ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது (Sri Lankan Fishermen Arrested) செய்துள்ளனர். அதனையடுத்து கைதான அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக திசை மாறி இந்தியா கடல் எல்லைக்குள் வந்ததாகவும், வேறு ஏதும் காரணம் இல்லை எனவும் இலங்கை நாட்டில் கடல் அட்டையை பிடிப்பதற்கான அனுமதி பாஸ் பெற்று வைத்திருப்பதாகவும் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இருப்பினும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Neuralink Second Patient: மனித மூளையில் சிப்.. 2வது மனிதரின் மீதான சோதனை வெற்றி.. எலன் மஸ்கின் அறிவிப்பு..!
நாகையில் இலங்கை மீனவர் பேட்டி
#TamilNews pic.twitter.com/HDjpcvtHGx
— Backiya (@backiya28) May 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 17, 2024 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

