World Record: 100 திருக்குறள் வாசித்து உலக சாதனை.. 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அசத்தல்..!

1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை பெற்று சாதனை படைத்தார்.

World Record: 100 திருக்குறள் வாசித்து உலக சாதனை.. 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அசத்தல்..!
1st class student Madhavan (Photo Credit: @backiya28 X)

மே 29, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது மகன் மாதவன் (5). இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று 100 யோகாசனம் செய்து யோகாசனத்தின் போதே 100 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை விருதை (World Record award) பெற்று சாதனை படைத்தார். மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 29, 2024 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).