ஜூன் 03, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் இன்று (ஜூன் 03) அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. Viral Video: திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

வானிலை ஆய்வு மைய அறிவிப்பு :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)