Gukesh Dommaraju: தமிழக அரசின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றி; சாதனை நாயகன் குகேஷ் தொம்மராஜூ பெருமிதம்.!

சர்வதேச அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த குகேஷ், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தனது நன்றி, பாராட்டுகளை தெரிவித்தார்.

Gukesh Dommaraju (Photo Credit; @TNDIPRNews X)

டிசம்பர் 18, சென்னை (Chennai News): சிங்கப்பூரில் நடைபெற்ற எப்.ஐ.டி.இ உலக செஸ் சாம்பியன்ஷிப் (FIDE Chess Championship 2024) போட்டி 2024 நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொண்ட இந்திய இளம் செஸ் வீரர் குகேஷ் (Gukesh Dommaraju), சீன வீரர் மற்றும் நடப்பு சாம்பியனாக இருந்த டிங் லிரோனை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. குகேஷுக்கு செஸ் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் ரூ.11.45 கோடி பரிசும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசும் வழங்கப்பட்டது. மேலும், புதிய கார் ஒன்றும் தமிழ்நாடு அரசால் பரிசாக வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த குகேஷின் வெற்றி, உலகளவில் கவனிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய குகேஷ், மாநில அரசின் உதவி காரணமாகவும், தனது வெற்றி செதுக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். 19 வயது இளைஞருக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இயந்திரத்தில் கை சிக்கி பறிபோன உயிர்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.! 

தமிழக அரசின் ஆதரவும், தனது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகை செய்ததாக குகேஷ் விளக்கம்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement