Raging Bulls Video: கமுதி வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் திருவிழா.. சீறிப்பாய்ந்த காளைகள்..!
கடலாடி தனியங்கோட்டம் கிராமத்தில் வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மே 15, இராமநாதபுரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள, கடலாடி தனியங்கோட்டம் கிராமத்தில் வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் (Vanapechi Amman Kondana Ayyanar temple) 14ஆம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு, நடு மாடு, சின்ன மாடு மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 2ம் இடத்தை ஆர்.சி.ஆர். சித்திரங்குடி ராமமூர்த்தி காளைகள் வெற்றிபெற்றன. ரொக்கப்பணம் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. Athletic Optimization Digitally: டிஜிட்டல் முறையில் தடகள தேர்வுமுறை.. தமிழகத்தின் புதிய சாதனை..!
சீறிப்பாய்ந்த காளைகள்
கடலாடி தனியங்கோட்டம் கிராமத்தில் வனப் பேச்சி அம்மன் கொண்டன அய்யனார் கோவில் 14ஆம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு, நடு மாடு, சின்ன மாடு மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. #TamilNews pic.twitter.com/IZmIrtMfz8
— Backiya (@backiya28) May 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 15, 2024 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

