Sivakasi Firecracker Factory Explodes: சிவகாசியில் மீண்டும் பெரும் சோகம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து., ஒருவர் பலி.!
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 19, சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி (Sivakasi, Viruthunagar), செங்கமலபட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று பணியாளர்கள் வேலைபார்த்து வந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ரவி என்பவர் படுகாயமடைந்து (Firecrackers Factory Explosion) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். Sean Bridon Jack: ஆப்பிரிக்க நகைச்சுவை குழு நடிகரின் மனைவி கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Advertisement
Advertisement
Advertisement