Sivakasi Firecracker Factory Explodes: சிவகாசியில் மீண்டும் பெரும் சோகம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து., ஒருவர் பலி.!

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Fire Explodes - Death (Photo Credit: Pixabay and Representational PTI)

ஜனவரி 19, சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி (Sivakasi, Viruthunagar), செங்கமலபட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று பணியாளர்கள் வேலைபார்த்து வந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ரவி என்பவர் படுகாயமடைந்து (Firecrackers Factory Explosion) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். Sean Bridon Jack: ஆப்பிரிக்க நகைச்சுவை குழு நடிகரின் மனைவி கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement