PM Narendra Modi: அமெரிக்கா பயணம் நிறைவு; டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.!
2 நாட்கள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.
பிப்ரவரி 14, வாஷிங்க்டன் டிசி (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செயலர் துல்சி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, அமெரிக்கா-இந்தியா வாழ் மக்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்தித்து இருந்தார். இந்நிலையில், தனது இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்க்டன் டிசி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். Rishabh Pant’s Saviour Suicide Attempt: ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி தாயகம் புறப்பட்ட காட்சி:
#WATCH | Washington DC | PM Narendra Modi emplanes for Delhi after concluding his US visit on February 12-13 and meeting with US President Donald Trump.
(Source: DD) pic.twitter.com/zwcQUTbNa3
— ANI (@ANI) February 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 14, 2025 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

