US Shocker: நிதிஉதவி கேட்ட மாணவர்களை கால்களை நக்கவிட்டு கொடூரம்; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!
ஏழை-எளிய மக்களுக்கு தொண்டு செய்யும் விதமாக, நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்ட மாணவர்களை கும்பல் ஒன்று கால்களை நக்கவிட்ட பகீர் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்ச் 03, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா மாகாணம், டீர் கிரீக் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி ஏழை-எளிய மக்களுக்கு உதவி செய்யும்பொருட்டு, அவர்களுக்கான நிதியை திரட்டும் செயலில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயம் கும்பல் ஒன்று அவர்களின் கால்களை நாக்கால் நாக்கினால் பணம் தருவதாக கூறியதாக தெரியவருகிறது. இதனையடுத்து, சில மாணவர்கள் அங்கு இருந்தவர்களின் கால்களை நக்கி இருக்கின்றனர். இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. Minor Girl Killed: பணிப்பெண்ணான 12 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்; பணத்திமிரில் பதறவைக்கும் சம்பவம்.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement