Rohini Theatre Employee Died: மக்களின் பயன்பாட்டிற்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரமாக செத்து மிதந்த ஆணின் சடலம்.. ரோகினி திரையரங்கில் பகீர்.!

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள், ஆணின் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் நடந்துள்ளது.

Rohini Theatre Employee Died: மக்களின் பயன்பாட்டிற்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரமாக செத்து மிதந்த ஆணின் சடலம்.. ரோகினி திரையரங்கில் பகீர்.!
Rohini Theatre | File Pic (Photo Credit: Twitter)

பிப்ரவரி 03, கோயம்பேடு: சென்னை (Chennai) கோயம்பேடு ரோகினி திரையரங்கில் (Rohini Theatre, Koyamebdu), பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நீர் வாரம் ஒருமுறை தண்ணீர் லாரிகள் கொண்டு நிரப்பப்படும். இந்நிலையில், சம்பவத்தன்று தண்ணீர் நிர்ப்ப தொட்டியை திறந்த போது, அங்கு பிளம்பர் & எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த வெங்கடேச பெருமாள் என்பது உறுதியானது. அவரின் மரணத்தில் மர்மம் நிலவி வருவதால், திரையரங்கு ஊழியர்களிடம் கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று (ஜன. 26) அவர் மதுபோதையில் பணிக்கு வந்திருந்ததாக திரையரங்கு நிர்வாகம் கூறியுள்ளது. ஒருவாரமாக சடலம் தொட்டிக்குள் இருந்துள்ளது. DGP Sylendra Babu about Iridium Scam: நூதன முறையில் மக்களை குறிவைத்து ரோடுரோடாக அலைக்கழித்து ஏமாற்றும் கும்பல் – காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அட்வைஸ்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 10:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).