Viral Video: சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம்… எச்சரித்த காவல்துறையினர்..!
சாத்தூர் அருகே குடிபோதையில் அட்டகாசம் செய்து வந்த நபரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஜனவரி 09, விருதுநகர் (Virudhunagar): விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போக்குவரத்து நகர் பகுதி வைப்பாற்றில் நேற்று மாலை ஒருவர் தத்தளிப்பதை கண்டு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவர் பன்னீர்செல்வம் என்பவரது மகன் ராஜா (வயது 35) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சாத்தூர் நகர் காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement
Advertisement