Lorry-Bus Accident: லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி..!

தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lorry Bus Accident in Jangaon (Photo Credit: @ChotaNewsTelugu X)

செப்டம்பர் 03, ஜங்கான் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஜங்கான் (Jangaon) மாவட்டத்தில் பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. பாலகுர்த்தி மண்டலம், வவிலாலா-மலம்பள்ளி (Vavilala-Mallampalle) சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது ஆர்டிசி பேருந்து வேகமாக மோதியது. இந்த விபத்தில் (Road Accident) பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.   MiG 29 Crash: கண்காணிப்பு பணியின்போது பகீர்; மிக் 29 விமானம் விழுந்து நொறுங்கியது.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி.!

கோர விபத்து காட்சிகள்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement