Haryana Earthquake: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்.!
இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஏற்படும் நிலநடுக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அக்டோபர் 31, புதுடெல்லி (New Delhi): துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சமீப காலமாகவே இந்தியாவில் வட மாநிலங்களில் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. நேற்று இரவு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜகஜ்ஜர் (Jhajjar, Haryana) பகுதியில் ரிக்டர் அளவுகளில் 3.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. Ambassador of Israel to UN: சொந்த மக்களையே கொன்று குவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள் - ஐநா மன்றத்தில் இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
BAN Vs IRE: வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கு நடுவே நிலநடுக்கம்.. அதிர்ந்த மைதானம்.!
Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!
Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement