Goods Train Derailed: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!
தண்டவாளங்களில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், சில நேரங்களில் அவை இரயிலின் எடை தாங்காமல் அல்லது பிற காரணங்களால் தடம்புரள்வது தொடருகிறது.
பிப்ரவரி 23, விஜயவாடா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டம், ராயனபாடு கிராமத்தில் சரக்கு இரயில் பயணம் செய்துகொண்டு இருந்தது. அச்சமயம் திடீரென சரக்கு இரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் ஏதும் இல்லை. பெட்டிகள் தடம்புரண்ட தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், அவ்வழியே பயணிக்கும் பிற இரயில்களை நடுவழியில் நிறுத்தி பின் போக்குவரத்தை சீர்படுத்தி வழங்கி வருகின்றனர். இரயில் பெட்டிகளை மீட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. Nurse add Glow Tape for Newborn: பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்; மனித உரிமை ஆணையம் கண்டனம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!
Daughter in Law Kills Mother in Law: மாமியாரை கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய மருமகள்.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!
Shocking Video: மயங்கி கிடந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடுமை.. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல்.!
Advertisement
Advertisement
Advertisement