Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!
வேகமாக வந்த ஆட்டோ, திடீரென குறுக்கே புகுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மார்ச் 09, பிவாண்டி (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி பகுதியில் ஆட்டோ ஒன்று வந்துகொண்டு இருந்தது. அச்சமயம், இருசக்கர வாகன ஒட்டி சாலையை கடக்க முற்பட்டார். ஆட்டோ வேகத்தில் வந்துகொண்டு இருந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க எதிர்திசையில் பயணித்து விபத்தை தவிர்க்க முற்பட்டுள்ளார். அப்போது, ஆட்டோ சாலை நடுவே இருக்கும் கான்கிரீட் அமைப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. Times Now Survey: 2024 பாரளுமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?.. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு இதோ..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
Advertisement
Advertisement
Advertisement