Fire on Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!

அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக கூறப்படுகிறது. மேற்படி இழப்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Visual From Video (Photo Credit: @PTI India X)

நவம்பர் 03, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், ரிபப்ளிக் கிராஸிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. Vaa Varalam Vaa: பாலாஜி முருகதாஸின் முதல் திரைப்படம் டிசம்பர் 01-ல் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement