Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!
கோவில்பட்டி அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளர் மாரிக்கண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.
மே 29, கோவில்பட்டி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி கண்ணன் (44). இவர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 வயதுடைய சிறுமியை மாரிக்கண்ணன் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு (Sex Assault) செய்துள்ளார். Bus Accident in Pakistan: பாகிஸ்தானில் நடந்த கோர விபத்து.. 28 பேர் பலி..!
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பட்ட பயிற்சியாளர் மாரிகண்ணனை தீவிர தேடுதலுக்கு பின்னர் கைது செய்தனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
தினமும் டார்ச்சர்.. நெஞ்சில் பச்சை குத்தினேன்.. காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை கொன்ற இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்.!
Rameswaram: காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி படுகொலை.. இளைஞர் வெறிச்செயல்.. ராமேஸ்வரத்தில் பதற்றம்.!
Half Year Examinations Tamilnadu: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு... மாணவர்களே முழு லிஸ்ட் இதோ.!
Nov 14 Release Movies: நவ.14-ல் வெளியாகும் மாஸ் திரைப்படங்கள்.. காந்தா முதல் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் வரை.!
Advertisement
Advertisement
Advertisement