Viral Video: செல்போனை நீரில் மூழ்கி எடுத்த பெண்.. கும்பமேளாவில் வினோத சம்பவம்.., வைரல் வீடியோ உள்ளே..!

மகா கும்பமேளாவில் கணவர் வீடியோ காலில் இருந்த போது, அவரது மனைவி செல்போனை தண்ணீரில் மூழ்கி எடுத்த வீடியோ வைரலாகிறது.

Woman dips phone in Water (Photo Credit: @JaikyYadav16 X)

பிப்ரவரி 26, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 'மகா கும்பமேளா' (Maha Kumbh Mela) நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, 45 நாட்கள் நடைபெற்று இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி சென்றனர். PM Modi's War on Obesity: உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்; 10 பிரபலங்களை பரிந்துரைத்த பிரதமர் மோடி..!

செல்போனை தண்ணீரில் மூழ்கி எடுக்கும் பெண்:

இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு நேற்று (பிப்ரவரி 25) ஒரு பெண் புனித நீராடினார். அப்போது, அவருடைய கணவர் நேரில் வர முடியாததால், கணவரிடம் வீடியோ கால் பேசியபடி, அவரது மனைவி செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ இதோ:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now