Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..!
கேரளாவில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்து ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
டிசம்பர் 24, கண்ணூர் (Kerala News): கேரள மாநிலம், கண்ணூரில் (Kannur) ரயில் தண்டவாளத்தை கடந்த செல்ல முயன்றபோது, திடீரென ரயில் வந்ததால் ஒரு நபர் தண்டவாளத்திற்கு (Train Track) அடியில் படுத்துக்கொண்டார். ரயில் சென்ற பிறகே அவர் எழுந்து சென்றார். இதன் வீடியோ வைரலானதை அடுத்து, இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக ரயில்வே காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட நபரை தேடி வருகிறார்கள். Bone Donation: முதன்முறை இளைஞர் எலும்புகள் தானம்.. மருத்துவ உலகில் புதிய மைல்கல்..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement