Train Hits Goats: இரண்டு ரயில்கள் மோதி 50 ஆடுகள் பலி..!

தெலுங்கானாவில் 2 ரயில்கள் மோதியதில் சுமார் 50 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Train Hits Goats (Photo Credit: @bigtvtelugu X)

ஆகஸ்ட் 14, விகாராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், விகாராபாத் (Vikarabad) மாவட்டத்தில் உள்ள தரூர் மண்டலம் டிகே தாண்டாவில் நேற்று (ஆகஸ்ட் 13) விவசாயிகள் ஆடு (Goat) மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த காட்டுப்பன்றிகள் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறியடித்து ஓடத்தொடங்கின. அப்போது, பழைய ரயில்வே கேட் அருகே உள்ள மதநாதபூர் மைசம்மா பாலத்தில் அருகே இருவேறு ரயில் தண்டவாளத்தில்  வந்த 2 ரயில்கள் மீது சுமார் 50 ஆடுகள் மோதி பரிதாபமாக உயிரிழந்தன.  College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement