Kartika Purnima: 5 ஆயிரம் மலர்களுடன் மணல் சிற்பம்; பூரி கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் அசத்தல்.!
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவ சிற்பத்தை வடித்தார்.
நவம்பர் 27, பூரி (Odisha News): கார்த்திகை மாதம் தீபத்திருநாள் நேற்று தமிழகத்தில் வெகுவிமர்சையாக தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் கார்த்திகா பூர்ணிமா என்ற பெயரில் கார்த்திகை தீபத்திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவத்துடன் கொண்ட அழகிய சிற்பம் ஒன்றை வடிவமைத்து இருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. MDMK Celebrates Prabhakaran Birthday: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வைகோ.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Chitra Pournami 2025: சித்ரா பௌர்ணமி 2025; விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்.. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..!
Sand Art for Donald Trump: அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப்.. மணல் சிற்ப கலைஞரின் வாழ்த்து செய்தி..!
Karthigai Deepam Live Watching: பக்தகோடிகளே தயாரா? கார்த்திகை பரணி தீபம்.. நேரலையில் பார்ப்பது எப்படி? லிங்க் இதோ.!
Karthigai Deepam 2024: கார்த்திகை மகாதீபம் 2024; நேரலையில் பார்ப்பது எப்படி? நன்கொடை செய்ய.. விபரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement