Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் அணுக சாய்வுதளத்துடன் கொண்ட நடைமேம்பாலத்தை அமைத்தால், அதில் இளைஞிகள் கூட்டம் இருசக்கர வாகனத்தில் பயணித்து அட்ராசிட்டி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!
Orai Railway Station Atrocity Visuals (Photo Credit: Twitter)

பிப்ரவரி 17, ஜலான்: உத்திரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள ஜலான் மாவட்டம் (Jalaun District), ஓரை நகரில் இரயில் (Orai Railway Station) நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் மக்களின் வசதிக்காக நடைமேம்பாலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலம் (Over Bridge) மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிகர்கள் எளிதில் சக்கர நாற்காலியால் அணுகும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவில் அங்கு இருசக்கர வாகனத்தில் (Rider Atrocity) வந்த பெண்கள் குழு, தங்களின் வாகனத்திலேயே அவ்வழித்தடத்தை ஆபத்தான வகையில் அணுகி சாகசம் செய்தது. இதனை வீடியோவாக பதிவு செய்தவர் ட்விட்டரில் (Twitter Video Trending) உத்திரபிரதேச மாநில காவல்துறையை இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Punjab National Bank: துப்பாக்கி முனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி காசாளரிடம் ரூ.22 இலட்சம் கொள்ளை.. வங்கிக்குள் புகுந்து துணிகரம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement