Dindigul News: பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. நடத்துனரின் சாமர்த்திய செயல்.!

பேருந்து நடத்துனரின் சாமர்த்திய செயலால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், ஓட்டுநர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Dindigul Bus Conductor Death Video (Photo Credit: @ChanakyaaTv X)

மே 24, பழனி (Dindigul News Today): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை இயக்கியபோது மாரடைப்பை எதிர்கொண்டு உயிரிழந்தார். இதனால் பேருந்து தொடர்ந்து இயங்கிய நிலையில், நடத்துனர் நொடியில் சுதாரித்து வாகனத்தின் பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகளின் உயிர் கைப்பற்றப்பட்டுள்ளது. Paramakudi News: கழுத்தறுத்து சிறுமி கொடூர கொலை.. மாமா வெறிச்செயல்.. பரமக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.! 

பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்த சோகம்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement