Student Dies By Suicide: தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் விவரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

தெலுங்கானாவில் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student Dies By Suicide (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 06, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி (Rangareddy) மாவட்டத்தில் ஷாட்நகரில் சாஸ்த்ரா குளோபல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் நீரஜ் என்ற மாணவரை தலைமை ஆசிரியர் கண்டித்ததால், அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். Husband Kills Wife: வாலிபருடன் கள்ளத்தொடர்பு; பலமுறை கண்டித்தும் நீடித்த உறவு.. மனைவி கழுத்து நெரித்து கொலை..!

மாணவர் தற்கொலை:

இதனையடுத்து, மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த பெற்றோர் சோகத்தில் மூழ்கினர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now