TN Weather Update: காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
நெல்லை, குமரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 22 , சென்னை (Chennai): தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளைய வானிலையில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலான மாவட்டங்களில் மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதேவேளையில், மழை இல்லாத மாவட்டங்கள் வெப்பநிலை என்பது இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 22ம் தேதியில், அடுத்த 3 மணிநேரத்திற்கு காலை 10 மணிவரையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Dog Terror In Sambhajinagar: சிறுமியை துரத்தி துரத்தி கடிக்க வந்த தெரு நாய்.. வைரலாகும் வீடியோ..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Advertisement
Advertisement
Advertisement