ஜூன் 21, மும்பை (Maharashtra News): தெரு நாய்களால் நாளுக்கு நாள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இன்று மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடந்து சென்றுக் கொண்டிருந்த சிறுமியை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று கடிக்க சென்றுள்ளது. தொடர்ந்து பல நாய்கள் கடிக்க வந்துள்ளது. பின்னர் தெருநாய்களுக்குள்ளே ஏற்பட்ட மோதலில் சிறுமி தப்பி ஓடுகிறார். இந்த நிலையில் இந்த நாய் கடி சம்பவம் நடைபெற்றுள்ளதால் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Haj Pilgrims Die From Heat: சவுதி அரேபியாவில் கொளுத்தும் வெயில்.. 1000க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் பலி..!
Stray #dogs create terror in #Chhatrapati #Sambhajinagar, #Maharashtra, attacking passersby#महाराष्ट्र के #छत्रपति #संभाजीनगर में आवारा कुत्तों का आतंक, राह गुजरते लोगों पर कर रहे हमला #Dog #Videoviral #Social #iLoveZenithBank #ElTipoEsNico #TECNOMidYearSales #TEM20J #España pic.twitter.com/kefxSIEr9K
— Munawar Shaikh (@MunawarShaikh91) June 20, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)