Trending Video: கள்ளக்காதலி வீட்டில் டூயட்.. கட்டி வைத்து வெளுத்த அக்கம்பக்கம்.!
கள்ளக்காதலனுடன் சிக்கிய திருமணமான பெண்ணை மக்கள் நடுரோட்டில் கட்டி வைத்து வெளுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூன் 01, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி மாவட்டம், சுல்தானாபாத்தைச் சேர்ந்தவர் மௌனிகா. இவருக்கு திருமணமான நிலையில், பூபல் பள்ளியை சேர்ந்த இளைஞருடன் சமூகவலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையேயான பழக்கமானது கள்ளக்காதலாக மலரவே, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மௌனிகாவின் வீட்டில் மூன்று நாட்களாக இளைஞர் தங்கியிருந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் பெண்ணையும், இளைஞரையும் நடுரோட்டில் கட்டி வைத்து வெளுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. என்ன சாம்பார் செஞ்சிருக்க? - கணவன் கேட்ட கேள்வியால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!
நடுரோட்டில் கட்டி வைத்த பொதுமக்கள் :
Tags
Today News in Tamil
Today News Tamil
Today News Live
Tamil Breaking News
Tamil News Today
Breaking News Tamil
Today News Now
Latest Tamil News
Tamil Latest News
Today News
Live News Tamil
News Today
News
Live News
Current Tamil News
Google Tamil News
Today Tamil News Live
Tamil News Update
Recent News Tamil
Today Headlines in Tamil
செய்தி
இன்றைய செய்திகள்
India News Today
India News Tamil
India
இந்தியா
இந்தியா செய்திகள்
Telangana News
Telangana News Today
Telangana
Viral Video
Trending Video
Local Peoples Attack Women
தெலுங்கானா
வைரல் வீடியோ
ட்ரெண்டிங் வீடியோ
Illegal Affair
Women Illegal Affair
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement