Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!
கோல்புரா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பவ்திவாகியுள்ளது.
டிசம்பர் 23, கோல்பாரா (Assam News): இந்திய மாநிலங்களில் சமீபகாலமாக மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாம் மாநிலத்தில் உள்ள கோல்புரா பகுதியை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மாலை 05:44 மணியளவில், கோல்புரா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் (Assam Earthquake Today), பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது. இந்த தகவலை இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. Post Office Recruitment: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. போஸ்ட் ஆபிசில் 32,850 வேலைவாய்ப்புகள்.. முழு விபரம் இதோ.!
அசாமில் ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம்:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement