Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!

கோல்புரா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பவ்திவாகியுள்ளது.

Assam Earthquake on 22-Dec-2024 (Photo Credit: @NCS_Earthquake X)

டிசம்பர் 23, கோல்பாரா (Assam News): இந்திய மாநிலங்களில் சமீபகாலமாக மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாம் மாநிலத்தில் உள்ள கோல்புரா பகுதியை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மாலை 05:44 மணியளவில், கோல்புரா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் (Assam Earthquake Today), பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது. இந்த தகவலை இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. Post Office Recruitment: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. போஸ்ட் ஆபிசில் 32,850 வேலைவாய்ப்புகள்.. முழு விபரம் இதோ.! 

அசாமில் ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement