Bulldozer Formula: சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; குற்றவாளிகளின் இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!
பாலியல் குற்றவாளிகளுக்கு புல்டோசர் பார்முலா கொண்டு பதில் அளித்து வரும் மத்திய பிரதேசத்தில், மீண்டும் அதே செயல்முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10, தமோஹ் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாமோஹ் (Damoh, Madhya Pradesh), ராணீஹ் (Raneh) பகுதியை சேர்ந்த சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டாக (Gang Raped) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான கௌஷல் கிஷோர் சவுபெய், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனால் அவரின் இல்லம் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. Pune Chain Snatching: மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சித்த இளைஞர்.. கைப்பையை வைத்து சம்பவம் செய்த பேத்தி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement