Accident: பயணிகள் பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து; ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விபரீதம்.!
ஹரித்வார் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
மே 31 , ஹரித்துவார் (Uttarakhand News): உத்திரகாண்ட மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், சாந்தி சவுக் பகுதியில் இன்று பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள், தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Goldman Sachs Job Cut: 500 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம்… பணியாளர்களுக்கு பேரதிர்ச்சி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement