TN Weather Update: மதியம் 1 மணிவரை 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்காசி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் பரவலாக அடுத்த 7 நாட்களுக்கு (நாளைய வானிலை) மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று வானிலை (Weather Update in Tamilnadu) நிலவரத்தை பொறுத்தமட்டில், மதியம் 1 மணிவரையில் (Tamilnadu Rain) கன்னியாகுமரி, தேனி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று நள்ளிரவில் சென்னை நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)