TN Weather Update: மதியம் 1 மணிவரை 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்காசி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் பரவலாக அடுத்த 7 நாட்களுக்கு (நாளைய வானிலை) மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று வானிலை (Weather Update in Tamilnadu) நிலவரத்தை பொறுத்தமட்டில், மதியம் 1 மணிவரையில் (Tamilnadu Rain) கன்னியாகுமரி, தேனி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று நள்ளிரவில் சென்னை நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Advertisement
Advertisement
Advertisement