2nd Massive Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.!
ஆயிரத்திற்கும் அதிகமானோரை காலையில் இருந்து பலிவாங்கிய துருக்கி நிலநடுக்கம், மாலையில் மீண்டும் மற்றொரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.
பிப்ரவரி 06, துருக்கி: இன்று அதிகாலை துருக்கி, சிரியா, லெபனான் (Turkey, Syria, Lebanon) போன்ற நாடுகளில் ரிக்டரில் 7.8 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், துருக்கியில் கோர (Turkey Earthquake) அழிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக சடலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் தெற்கு துருக்கி (2nd Massive Earthquake on Turkey) பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement