Fumio Kishida: ஜப்பான் பிரதமரை கொலை செய்ய சதி?.. நூலிழையில் உயிர்தப்பிய பிரதமர்.!
பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த ஜப்பான் நாட்டின் பிரதமர் கிஷிடா கொலை செய்ய முயற்சி நடந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஏப்ரல் 15, வாகாயம் (World News): ஜப்பான் (Japan) நாட்டின் பிரதமர் பியூமியோ கிஷிடா (Fumio Kishida), சனிக்கிழமையான இன்று வாகாயம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவிருந்தார்.
அப்போது, பிரதமர் கிஷிடா பிரச்சாரத்திற்கு வருகைதந்த போது, அவரின் மிக அருகில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பிவிட்ட நிலையில், அங்கிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டார். Students Fight: ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்; நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு சம்பவம்.!
குண்டு வெடிப்பிற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)